நிகழ்வு-செய்தி
1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேர் கடற்படையால் கைது
இன்று (2019 நவம்பர் 18) காலை நிர்கொழும்பு கடலில் கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து மேற்கொள்ளப்பட்ட சிறப்பு நடவடிக்கையில் 1620 கிலோகிராம் பீடி இலைகளுடன் நான்கு பேரை கைது செய்து செய்யப்பட்டனர்.
18 Nov 2019
தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் மீன்பிடித்த ஒருவர் கடற்படையால் கைது
2019 நவம்பர் 17 ஆம் திகதி தலதா மாளிகைக்கு முன்னால் உள்ள கண்டி குளத்தில் சட்டவிரோதமாக மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை கடற்படையால் கைது செய்யப்பட்டன.
18 Nov 2019
கைவிடப்பட்ட கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன
மாதகல்துரை மற்றும் சம்பிலிதுரை கடற்கரை பகுதியில் 2019 நவம்பர் 17 ஆம் திகதி கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது கண்ணிவெடி யொன்று கண்டுபிடிக்கப்பட்டன.
18 Nov 2019