நிகழ்வு-செய்தி
கிரிகோரி ஏரியில் விபத்தான 'ஜெட் ஸ்கி' படகில் இருந்த இருவர் கடற்படையால் மீட்பு
நுவரலியா கிரகோரி ஏரியில் 'ஜெட் ஸ்கி’ நீர் விளையாட்டில் ஈடுபட்டுருக்கும் போது விபத்தான இருவர் 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படையினரினால் மீட்கப்பட்டுள்ளது.
11 Dec 2019
சீனத் தூதரகம் கடற்படையின் "நீல பசுமைப் போருக்கு" சைக்கிள் மற்றும் மின்சார மோட்டார் வாகனங்கள் நன்கொடையாக அளிக்கிறது
இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா உருவாக்கிய 'நீல பசுமைப் போரை' வலுப்படுத்த 2019 டிசம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சைக்கிள் மற்றும் மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களை கடற்படைக்கு வழங்கியது.
11 Dec 2019
வடமேற்கு கடற்படை கட்டளையின் புதிய பல் மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
வடமேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் தம்பப்பன்னி நிறுவனத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட பல் மருத்துவமனை 2019 டிசம்பர் 10, அன்று வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேராவுடைய தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.
11 Dec 2019
சிரேஷ்ட கடற்படை வீர்ர்கள் 100 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டது
இலங்கை கடற்படையின் நூறு (100) சிரேஷ்ட வீர்ர்களுக்கு ரூபாய் (ரூ .500,000 / =) வட்டி இல்லாத கடன் வசதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவினால் கடற்படைத் தலைமையகத்தில் 10 ஆம் திகதி டிசம்பர் 2019 அன்று வழங்கப்பட்டது.
11 Dec 2019
இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே கடமையேற்பு
இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பலான சமுதுரவின் புதிய கட்டளை அதிகாரியாக கேப்டன் பிரபாத் ரதுகமகே (சமிக்ஞைகளை) 2019 டிசம்பர் 10 ஆம் திகதி தன்னுடைய பதவியில் கடமையேற்றினார்.
11 Dec 2019