நிகழ்வு-செய்தி
பாதகமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படை உதவி
தீவில் நிலவும் பாதகமான வானிலை காரணமாக, பல பகுதிகள் வெள்ள அபாயத்தில் உள்ளன. கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் ஆலோசனையின் பேரில், பின்வரும் அவசரக் கட்டளைகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பல அவசர குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.
21 Dec 2019
இந்திய கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
நான்கு நாள் இலங்கைக்கு நல்லெண்ண விஜயத்தினை மேற்கொண்ட இந்திய கடற்படை தளபதி அத்மிரல் கரம்பீர் சிங் இன்று (2019 டிசம்பர் 21,) கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயமொன்று மேற்கொண்டார்.
21 Dec 2019
தேசிய மூத்த வீரர்களின் டேபிள் டென்னிஸ் விருது விழா - 2019
19 வது தேசிய மூத்த டேபிள் டென்னிஸ் விருது விழா 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கொழும்பு லைட்ஹவுஸ் கெலியில் நடைபெற்றது.இந்த நிகழ்வை இலங்கை மூத்த டேபிள் டென்னிஸ் சங்கம் (VTTASL) ஏற்பாடு செய்தது.
21 Dec 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு நபர்கள் கடற்படையினரால் மீட்பு
அத்திமலை ஏரி நிரம்பி வழிந்ததால் இடம்பெயர்ந்த நான்கு பேரை 2019 டிசம்பர் 20 ஆம் திகதி கடற்படை மீட்டது.
21 Dec 2019
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படையால் மீட்பு
கலாவெவ வழிதல் காரணத்தினால் இன்று (2019 டிசம்பர் 21) அனுராதபுரம் 500 இபலோகம கிராம சேவா பிரிவில் டிக்வெவ கிராமத்தில் இடம்பெயர்ந்த இருபத்தெட்டு (28) நபர்கள் கடற்படை மீட்டது.
21 Dec 2019
அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது
2019 டிசம்பர் 21 ஆம் திகதி காலை மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது அனுமதி பத்திரிக்கைகள் இல்லாமல் கடல் அட்டைகள் பிடித்த 07 நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
21 Dec 2019