நிகழ்வு-செய்தி
இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் கடற்படை தலைமையகத்திற்கு வருகை
இலங்கை சீனா தூதரகத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகர் மூத்த கேர்ணல் வன் டோன்ங் இன்று (பிப்ரவரி 17, 2020) கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தார்.
17 Feb 2020
சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு வட்டியற்ற கடன் வழங்கப்பட்டன
இலங்கை கடற்படையின் பணி யாற்றும் சிரேஷ்ட கடற்படை வீரர்கள் 50 பேருக்கு ரூபா 500,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 பிப்ரவரி 17) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியல் த சில்வா தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
17 Feb 2020
கேரள கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்கள் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் காவல்துறை கூட்டாக இனைந்து 2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வவுனியா கலுகுன்னம்மாடு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது 160 கிராம் கேரளா கஞ்சாவுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்யப்பட்டனர்.
17 Feb 2020
வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த “உத்தர நடைப்பயணம்” வெற்றிகரமாக நிறைவடைந்தது
2020 பிப்ரவரி 16 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளை ஏற்பாடு செய்த உத்தர நடைப்பயணம்’ வெற்றிகரமாக நிறைவடைந்தது.
17 Feb 2020
கடலோரப் பகுதிகள் பாதுகாக்க கடற்படை பங்களிப்பு
கடற்படை மேற்கொள்ளும் கடற்கரைகள் தூய்மைப்படுத்தும் திட்டத்தொடரில் மேலும் பல நிகழ்வுகள் கிழக்கு, தெற்கு, வட மத்திய மற்றும் தென் கிழக்கு கடற்படை கட்டளைகளில் 2020 பிப்ரவரி 10,15 மற்றும் 16 ஆகிய திகதிகளில் இடம்பெற்றது.
17 Feb 2020
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்று கடற்படையால் கண்டுபிடிக்கப்பட்டது
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றை இன்று (2020 பிப்ரவரி 16) யாழ்ப்பாணம் பலச்சிவேலி பகுதியில் நடத்திய சோதனையின் போது கடற்படை கண்டுபிடித்தது.
17 Feb 2020
சதுப்புநில செடிகள் வெட்டி கொண்டு சென்ற ஒரு நபர் கடற்படையால் கைது
மன்டத்தீவு களப்பு பகுதியில் இன்று (2020 பிப்ரவரி 16) கடற்படை மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சதுப்புநில செடிகள் வெட்டி டிங்கி படகொன்று மூலம் கொண்டு சென்ற ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.
17 Feb 2020