நிகழ்வு-செய்தி
சாம்பியா இராணுவத் தளபதி கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்
சாம்பியா இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டபிள்யூ.எம். சிக்காஸ்வே உட்பட பிரதிநிதிகள் இன்று (2020 பிப்ரவரி 25) வெலிசறை கடற்படை படகு தயாரிக்கும் நிலையத்தை பார்வையிட்டனர்.
25 Feb 2020
கடல் அட்டைகளுடன் நான்கு நபர்கள் (04) கடற்படையால் கைது
மன்னார், வங்காலை கடற்கரை பகுதியில் சட்டவிரோதமாக கடல் அட்டைகள் பிடித்த 04 பேரை கடற்படை இன்று (2020 பிப்ரவரி 25) கைது செய்தது.
25 Feb 2020
அனுமதி பத்திரங்கள் இல்லாமல் சங்குகள் வைத்திருந்த இரு நபர்கள் (02) கைது செய்ய கடற்படை ஆதரவு
2020 பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் மன்னார், தாரபுரம் மற்றும் தலைமன்னார், ஊருமலை ஆகிய பகுதிகளில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக சங்குகள் வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டது.
25 Feb 2020
மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் அறிவுறுத்தலின் பேரில் பானம ஸ்ரீ போதிருக்காராம மகா விஹாரயவில் நிர்மாணிக்க திட்டம் பட்டுள்ள மறுசுழற்சி நீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் 2020 பிப்ரவரி 24 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படைக் கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் சேனரத் விஜேசூரியவினால் நாட்டப்பட்டது.
25 Feb 2020
‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில் கடற்படை விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கினார்கள்
2020 பிப்ரவரி 22 ஆம் திகதி திருகோணமலை, சீனா துறைமுகம் விமானப்படை ஈகள்ஸ் கோல்ஃப் மைதானத்தில் நடைபெற்ற ‘Commander’s cup 2020’ வருடாந்த கோல்ப் போட்டித்தொடரில், கடற்படை விளையாட்டு வீரர்கள் பல வெற்றிகள் பெற்றுள்ளனர்.
25 Feb 2020
கடற்படை தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா, 2020 பிப்ரவரி 22 முதல் 24 ஆம் திகதி வரை வடக்கு கடற்படை கட்டளையில் ஒரு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
25 Feb 2020