நிகழ்வு-செய்தி
சமூக சேவையின் ஒரு பகுதியாக குடிநீர் மற்றும் உலர் உணவை விநியோகிக்க கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது.
வட மத்திய கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மத இடங்களுக்கு மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு உலர் உணவு மற்றும் குடிநீரை விநியோகிக்கும் திட்டமொன்று 2020 மார்ச் 26 மற்றும் 27 ஆகிய திகதிகளில் இலங்கை கடற்படை மூலம் மெற்கொள்ளப்பட்டது.
27 Mar 2020
கேரள கஞ்சா கொண்ட ஒருவர் கைது செய்ய கடற்படை ஆதரவு
கடற்படை மற்றும் பொலிஸார் இனைந்து இன்று (2020 மார்ச் 27,) தலைமன்னார் ஊருமலை பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது சுமார் 700 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒரு சந்தேக நபரை கைது செய்யப்பட்டது.
27 Mar 2020
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினரின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிகிச்சைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கடற்படை பொது மருத்துவமனை (கொழும்பு) மூலம் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்களுக்கு மற்றும் கடற்படையினர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை சேவைகளை நாட்டின் தொற்றுநோய் நிலைமை குறித்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளது.
27 Mar 2020
வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு கடற்படை இரத்த தான திட்டங்கள் மேற்கொண்டுள்ளது
வடக்கு மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான திட்டங்கள் இன்று (2020 மார்ச் 27) அந்தந்த கட்டளைகளுடன் இணைக்கப்பட்ட கடற்படை பணியாளர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
27 Mar 2020
காகத்தீவில் இருந்து கேரள கஞ்சா பொதியொன்று கடற்படை கைப்பற்றியது
மன்னார் கிராஞ்சி பகுதியில் உள்ள காக்கதீவில் 2020 மார்ச் 26 அன்று மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சுமார் 400 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை மீட்டது.
27 Mar 2020