நிகழ்வு-செய்தி

தடை செய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) கடற்படையினரால் கைது

கடற்கரையில் நிறுத்திருந்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலையொன்று (01) திருகோணமலை, சீனம்வேலி கடற்கரையில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது கடற்படையினரால் 2020 ஜூன் 10 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டன.

11 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 14 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 622 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 14 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 10 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

11 Jun 2020

தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 06 நபர்கள் கற்பிட்டி கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 06 நபர்கள் 2020 ஜூன் 10 ஆம் திகதி மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

11 Jun 2020

‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு பல முகமூடிகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல முகமூடிகள் ‘ஹதவத்தே ஹண்ட’ மற்றும் ‘சத்ய கவேஷகயோ’ அமைப்புகள் மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டன. அதன்படி, இந்த நன்கொடை 2020 ஜூன் 10 அன்று கடற்படை தலைமையகத்தில் வழங்கப்பட்டது.

11 Jun 2020