நிகழ்வு-செய்தி
கடற்படைத் தளபதி, அதிமேதகு ஜனாதிபதியை சந்தித்தார்
கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வா இன்று (ஜூலை 14, 2020) ஜனாதிபதி மாளிகையில் ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதி கோட்டபய ராஜபக்ஷவை சந்தித்தார்.
14 Jul 2020
சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படுத்திய வெடிபொருளுடன் இரண்டு நபர்கள் கடற்படையினரால் கைது
காவல்துறையினருடன் கடற்படை, ஜூலை 13, 2020 அன்று நரபாடு மற்றும் தலைமன்னாரில் உள்ள புதுகுடியிருப்பில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோத மீன்பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளை மீட்க்கப்பட்டது.
14 Jul 2020
கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்கு திறக்கப்படுகிறது
திம்புலகல, கெகுலுவெலவில் கடற்படையால் கட்டப்பட்ட 752 வது நீர்சுத்திகரிப்பு நிலையம் 2020 ஜூலை 13 ஆம் திகதி பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
14 Jul 2020
புதிய தோற்றத்துடன் ‘சயுருசர’ 41 வது பதிப்பு வெளியீடு
புதிய தோற்றமான ‘சயுருசர’ இதழின் 41 வது பதிப்பு கடற்படைத் தளபதி அட்மிரல் பியால் டி சில்வாவுக்கு அதன் ஆசிரியர் குழுவினால் இன்று (2019 ஜூலை 23,) வழங்கியது.
14 Jul 2020
COVID - 19 இலிருந்து முழுமையாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து மேலும் மூன்று (03) கடற்படை வீரர்கள் வெளியேற்றப்பட்டதால் கடற்படையின் மீட்கப்பட்ட 898 ஆக உயர்ந்துள்ளது.
கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 03 கடற்படை வீரர்கள் 2020 ஜூலை 13 ஆம் திகதி பி.சி.ஆர் சோதனைகளால் உறுதிப்படுத்தப்பட்ட வைரஸிலிருந்து முழுமையாக குணமடைந்த பின்னர் வெளியேற்றப்பட்டனர்.
14 Jul 2020
கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா அட்மிரலாக பதவி உயர்வு பெற்றார்
இன்று (ஜூலை 14, 2020) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆயுதப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி கோடாபய ராஜபக்ஷ அவர்களால் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவை அட்மிரல் பதவிக்கு உயர்த்தினார்.
14 Jul 2020