நிகழ்வு-செய்தி
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் சஜாத் அலி, தனது பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்திப்பு
இலங்கையில் உள்ள ரஷ்ய குடியரசு தூதரகத்தின் இராணுவம், விமானம் மற்றும் கடற்படை ஆலோசகராக பணியாற்றும் கர்னல் டென்னிஸ் ஐ ஸ்கோடா அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் கடற்படைத் தளபதியை
சிவில் பாதுகாப்புத் துறையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2020 ஆகஸ்ட் 20 அன்று கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.
21 Aug 2020
63 வது கெடட் ஆட்சேர்ப்புக்கான புதிய அதிகாரிகளுக்கு நியமனக் கடிதங்களை வழங்கப்பட்டன
இலங்கை கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 63 வது ஆட்சேர்ப்பின் கெடட் அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் விழா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2020 ஆகஸ்ட் 19 ஆம் திகதி அட்மிரல் சோமதிலக திசானநாயக்க ஆடிட்டோரியத்தில் இடம்பெற்றது.
21 Aug 2020