நிகழ்வு-செய்தி

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை அதிகாரியை சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட்(Captain Vikas Sood), 2020 செப்டம்பர் 29 ஆம் திகதி கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீரவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

30 Sep 2020

கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் கடற்படை தளபதியை சந்திப்பு

இலங்கை கடலோர காவல்படையின் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் சமந்த விமலதுங்க, குறித்த பதவியில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

29 Sep 2020

ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்

2020 செப்டம்பர் 22 ஆம் திகதி இலங்கை கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படையின் துனை தலைமை அதிகாரியாக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.

29 Sep 2020

பொப்பி மலர் தினத்தை முன்னிட்டு கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலர் அணிவிப்பு

2020 நவம்பர் மாதம் 08 ஆம் திகதி ஈடுபடுகின்ற ஆயுதப்படை போர் வீரர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்படும் பொப்பி மலர் நிகழ்வுக்கு இனையாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கு பொப்பி மலர் அணிவிப்பு இன்று (2020 செப்டம்பர் 29) கடற்படை தலைமையகத்தில் இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் அட்மிரல் (ஓய்வு) தயா சந்தகிரி மற்றும் இலங்கை முன்னாள் படைவீரர்கள் சங்கத்தின் தளபதி மேஜர் ஜெனரல் (ஓய்வு) உபுல் பெரேரா ஆகியோரின் பங்களிப்புடன் இடம்பெற்றது.

29 Sep 2020

இலங்கை கடற்படை கப்பல் 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்கள் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் 'தக்‌ஷிலா' மற்றும் 'மஹசென்' நிறுவனங்களின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 28 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

29 Sep 2020

தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துடன் இணைந்து கடற்படையின் தொடர்ச்சியான கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டங்கள்

சர்வதேச கடலோர தூய்மை தினத்தை முன்னிட்டு, 'குப்பையற்ற கடல் சுத்தமான கடற்கரை' என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற தேசிய கடல் வள பாதுகாப்பு வாரத்துக்கு இனையாக இலங்கை கடற்படை தீவைச் சுற்றியுள்ள கடற்கரைகளில் பல தூய்மைப்படுத்தும் திட்டங்களை மேற்கொண்டுள்ளது.

29 Sep 2020

அராலியில் நாட்டிற்காக உயிரைத் தியாகம் செய்த போர்வீரர்களுக்கு கடற்படைத் தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

நாட்டிற்காக போராடி உயிரைத் தியாகம் செய்த லெப்டினன்ட் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ, மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன மற்றும் அப்போது வடக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹ, உள்ளிட்ட போர் வீரர்களுக்கு 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி யாழ்ப்பாணம் அராலி பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவுச்சின்னம் அருகில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மலர் அஞ்சலி செலுத்தினார்.

28 Sep 2020

இலங்கை கடற்படை கப்பல் 'சில்ப' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘சில்ப’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 27 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

28 Sep 2020

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயம்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 26 ஆம் திகதி வடக்கு கடற்படை கட்டளைக்கு திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.

28 Sep 2020

இலங்கை கடற்படை கப்பல் 'களனி' நிறுவனம் தனது 13 வது ஆண்டு நிறைவை பெருமையுடன் கொண்டாடியது.

மேற்கு கடற்படை கட்டளைக்கு சொந்தமான இலங்கை கடற்படை கப்பல் ‘களனி’ நிறுவனத்தின் 13 வது ஆண்டு நிறைவை 2020 செப்டம்பர் 25 ஆம் திகதி பெருமையுடன் கொண்டாடப்பட்டது.

26 Sep 2020