நிகழ்வு-செய்தி
கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நேரடி நுழைவு அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் சேவை நுழைவு வேட்பாளர்களை ஆணையிடுதல் விழா கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இடம்பெற்றது.
கடற்படைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட 1/2019 ஆட்சேர்ப்பின் 13 நேரடி நுழைவு அதிகாரிகளின் அணிவகுப்பு மற்றும் 1/2019 ஆட்சேர்ப்பின் சேவை நுழைவு வேட்பாளர்களை ஆணையிடுதல் விழா 2020 செப்டம்பர் 11 அன்று திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் நடைபெற்றது.
12 Sep 2020
சிறப்பு படகு படையின் சின்னம் அணியும் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில்
கடற்படை சிறப்பு படகு படையின் 27 ஆம் ஆட்சேர்ப்பில் 03 அதிகாரிகள் மற்றும் 29 வீர்ர்களுக்கு சின்னம் அணியும் விழா 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
12 Sep 2020
கடற்படைத் தளபதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு விஜயம்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளைக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொன்டுள்ளார்.
12 Sep 2020