நிகழ்வு-செய்தி

ரியர் அட்மிரல் கபில சமரவீர கடற்படையின் தலைமை அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தலைவருமான அதிமேதகு கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் கபில சமரவீரவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2020 செப்டம்பர் 12 ஆம் திகதி முதல் அமல்படுத்தினார்.

20 Sep 2020