இலங்கை கடற்படையின் பணி யாற்றும் 75 சிரேஷ்ட கடற்படை வீரர்களுக்கு ரூபா 500,000,00 பெருமதியான மற்றும் 60 இளைய கடற்படை வீரர்களுக்கு ரூபா 200,000,00 பெருமதியான வட்டியற்ற கடன் வழங்குகின்ற நிகழ்வு இன்று (2020 செப்டம்பர் 21) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமயில் இலங்கை கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது.