நிகழ்வு-செய்தி

கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கடற்படையால் கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தப்பட்டன

பொதுமக்களிடையே கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக இலங்கை கடற்படை இன்று (2020 அக்டோபர் 07) கொழும்பு கோட்டை பிரதான பேருந்து நிலையம் மையப்படுத்தி கிருமி நீக்கும் திட்டமொன்று செயல்படுத்தியது.

07 Oct 2020