நிகழ்வு-செய்தி

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் ருவன் பெரேரா நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 பிப்ரவரி 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

16 Feb 2021

ரியர் அட்மிரால் டி.கே.பி தசநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க இன்று (2021 பிப்ரவரி 16) ஓய்வு பெற்றார்.

16 Feb 2021