பாதுகாப்பு செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுடன் 2021 மார்ச் 06 அன்று அனுராதபுரம் சந்தஹிரு சேயவின் நிர்மாணப்பணிகளை ஆய்வு செய்து, மிஹிந்தலை மிஹிந்து மகா சேயவின் மறுசீரமைப்பு பணிகளை தொடங்கும் நிகழ்வுக்காக கழந்து கொண்டார்.