இலங்கை நிரந்தர கடற்படையின் 17 வது ஆட்சேர்ப்பு தொழில்நுட்ப பிரிவின் 27 கடற்படை வீரர்கள் தனது அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து இன்று (2021 மார்ச் 23) வெலிசர, கடற்படை தொழில்நுட்ப நிறுவனத்தின் இடம்பெற்ற அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர். இந்நிகழ்விற்கு தன்னார்வ கடற்படையின் தளபதி ரியர் அட்மிரல் சனத் உத்பல பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.