கடற்படையின் பங்களிப்புடன் நயினாதீவு பண்டைய ராஜமஹா விஹாராயத்தில் கட்டப்பட்ட பிராக்மனவத்தே தம்மகித்தி திஸ்ஸ தேரர் நினைவு மூன்று மாடி ஓய்வு இல்லத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2021.ஏப்ரல் 03) திறந்து வைத்தார். இந் நிகழ்வில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கழந்துகொண்டார்.