நிகழ்வு-செய்தி

இந்திய கடற்படைக்கு சொந்தமான போர்க்கப்பலொன்று கொழும்பு துறைமுகத்துக்கு வருகை

இந்திய கடற்படைக்கு சொந்தமான “INS RANVIJAY” கப்பல் மூன்று நாள் (03) உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு 2021 ஏப்ரல் 14 அன்று கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது.

15 Apr 2021