நிகழ்வு-செய்தி

ஹம்பாந்தோட்டை கரகம் லேவாயவுக்கு வான்வழி படகொள்றை (Air propelled boat) ஈடுபடுத்தப்பட்டது.

ஹம்பாந்தோட்டை சர்வதேச துறைமுக வழாகத்தில் அமைந்துள்ள எரிவாயு மற்றும் எண்ணெய் சேமிப்பகங்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன், இலங்கை கடற்படை 2021 ஏப்ரல் 18 அன்று முதல் ஹம்பாந்தோட்டை கரகம் லேவாயவின் ஆழமற்ற நீரில் ஓடக்கூடிய ஒரு வான்வழி படகு செயல்படுத்தியது.

23 Apr 2021