நிகழ்வு-செய்தி
பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன
கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற காலி, பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் 2021 மே 19 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டது.
20 May 2021
கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு
கடற்படையின் புதிய துனை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் வய்.என்.ஜெயரத்ன நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் இன்று (2021 மே 20) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.
20 May 2021
ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்
35 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் உதய ஹெட்டியாரச்சி இன்று (2021 மே 20) ஓய்வு பெற்றார்.
20 May 2021