இலங்கை கடற்படை மூலம் பிரதான பழுதுபார்ப்பு (Major refit) நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட இலங்கை கடலோர காவல்படையின் சீஜி 405 படகு மீண்டும் இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கும் நிகழ்வு வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேராவின் தலைமையில் 2021 ஜூன் 16 ஆம் திகதி இடம்பெற்றது.