புதிதாக கட்டப்பட்ட இலங்கை கடற்படை உள்ளரங்க விளையாட்டு வளாகம் கொமாண்டர் பராக்ரம சமரவீர நினைவு உள்ளரங்க விளையாட்டு வளாகம் என்று பெயரிடப்பட்டு இன்று (2021 ஜூன் 23) கடற்படைத் தளபதி மற்றும் கடற்படை விளையாட்டு வாரியத்தின் தளபதியுமான வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலமையில் மற்றும் கொமாண்டர் (இறந்த) பராக்ரம சமரவீர கடற்படை அதிகாரியின் அன்புள்ள மனைவி திருமதி சுதர்ஷனி சமரவீரவின் பங்கேற்புடன் வெலிசர கடற்படை வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டது.