இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.