கடற்படையின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்பட்ட மத்திய மாகாணத்தின் தம்புள்ளை, கலேவெல வீர மோகன் ஜயமஹா மகா வித்தியாலயத்தின் வசதிகள் 2021 நவம்பர் 05 ஆம் திகதி வடமத்திய கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் பந்துல சேனாரத்னவின் தலைமையில் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.