இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 243 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 364 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஜனவரி 08 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.