நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை விட்டு புறப்பட்டார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை (2022 ஜனவரி 23) இலங்கை விட்டு புறப்பட்டார்.

23 Jan 2022