நிகழ்வு-செய்தி

25 துப்பாக்கி சூடு மரியாதையுடன் இலங்கை கடற்படை 74 வது சுதந்திர தினத்தன்று தேசத்திற்கு மரியாதை செலுத்தியது

74 வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படை துப்பாக்கி சூடு மரியாதையுடன் தேசத்திற்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று (2022 பிப்ரவரி 04) இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவில் மதியம் 12.00 மணியளவில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படை கப்பல் கஜபாஹுவின் கட்டளை அதிகாரி கேப்டன் மாலன் பெரேராவின் தலமையில் இடம்பெற்றது.

04 Feb 2022

74 வது சுதந்திர தின விழாவில் இலங்கை கடற்படை பெருமையுடன் பங்கேற்கிறது

74 ஆவது சுதந்திர தின விழா இன்று (2022 பெப்ரவரி 04) இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தலைவரும், ஆயுதப்படைகளின் தளபதியுமான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவின் தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் கடற்படை பெருமையுடன் பங்கேற்றது.

04 Feb 2022