நிகழ்வு-செய்தி

மன்னார் பிரதேசம் மற்றும் அதன் பல்லுயிரியம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

மன்னார் பகுதி, அதன் பல்லுயிர் மற்றும் புலம்பெயர்ந்த பறவைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சம்பத் செனவிரத்னவினால் 2022 பெப்ரவரி 5 ஆம் திகதி வட மத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் நடத்தப்பட்டது

08 Feb 2022