கடற்படைத் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ள கடல்சார் தகவல் இணைவு மையத்திற்கு (Information Fusion Centre - Colombo) கடல்சார் தகவல் சேகரிப்பு மற்றும் தொடர்புடைய உபகரணங்கள் (MDA Equipment) உத்தியோகபூர்வமாக கையளிப்பு இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் Mizukoshi Hideaki அவர்களின் தலைமையில் இன்று (2022 மார்ச் 25) கடற்படைத் தலைமையகத்தில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.