நிகழ்வு-செய்தி

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட மேம்பாட்டுத் திட்டமான ‘ஹரித தெயக்’ - 2022 கடற்படையில் செயல்படுத்தப்பட்டது

தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டமான ‘ஹரித தெயக்’ – 2022 உடன் இணைந்து, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 மார்ச் 29) கடற்படைத் தலைமையகத்தில் மரக்கன்றுகளை நட்டு இலங்கை கடற்படையில் தேசிய விவசாய வீட்டுத்தோட்ட அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

29 Mar 2022