நிகழ்வு-செய்தி

பங்களாதேஷ் கடற்படைக் கப்பல் ‘PROTTASHA’ திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது

பங்களாதேஷ் கடற்படைக்கு சொந்தமான ‘Corvette’ வகையின் போர் கப்பலான ‘BNS PROTTASHA’ இன்று (2022 ஏப்ரல் 2) திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுக்கு இணங்க வருகை தந்த கப்பலை வரவேற்றனர்.

02 Apr 2022