இலங்கை கடற்படை ஆய்வுப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்படை பேச்சுப் போட்டித்தொடரின் - 2021 (Public Speaking Competition - 2021) இறுதிப் போட்டியில் சிறந்து விளங்கிய கடற்படை வீரர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கும் நிகழ்வு கடற்படைத் துனை தளபதி ரியர் அட்மிரல் வை என் ஜயரத்ன தலைமையில் இன்று (2022 ஏப்ரல் 05) கடற்படைத் தலைமையகத்தில் அட்மிரல் சோமதிலக்க திஸாநாயக்க கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.