நிகழ்வு-செய்தி

கிழக்கு கடற்படை கட்டளையில் வெற்றிகரமாக இடம்பெற்ற இரத்த தானம் நிகழ்ச்சி

இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட மற்றுமொரு இரத்ததான முகாம் 2022 ஏப்ரல் 30 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை தளத்தில் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

01 May 2022

ரியர் அட்மிரல் அனுர கல்தேரா கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெறுகிறார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் அனுர கல்தேரா இன்று (2022 மே 01 ) ஓய்வு பெற்றார்.

01 May 2022