நிகழ்வு-செய்தி
தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது
2022 தேசிய போர்வீரர்கள் நினைவேந்தல் விழா, முப்படைகளின் சேனாதிபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (2022 மே 19) பத்தரமுல்லை படைவீரர்கள் நினைவுத்தூபி வளாகத்தில் இடம்பெற்றதுடன் இந் நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.
19 May 2022
13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு 2084 கடற்படை வீரர்களுக்கு பதவி உயர்வு
13வது போர்வீரர் தினத்தை முன்னிட்டு முப்படைகளின் தளபதி, அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் அனுமதிக்கமைய 74 கடற்படை அதிகாரிகள் மற்றும் 2010 கடற்படை வீரர்களுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களால் அடுத்த தரநிலை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
19 May 2022


