நிகழ்வு-செய்தி

மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகள் உள்ளடக்கி கடற்படையினரால் கண்டல் தாவரக் கன்றுகள் நடுகை

இலங்கை கடற்படையின் கண்டல் தாவரக் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மன்னார் மற்றும் ஆறுகம்பே கலப்பு கரை பகுதிகளில் கண்டல் தாவரக் நடுகை நிகழ்வொன்று மே 20 மற்றும் 21 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

25 May 2022