சிறப்பு படகுகள் படைப்பிரிவில் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த 29 ஆவது படைப்பிரிவின் மூன்று அதிகாரிகள் மற்றும் 19 மாலுமிகளுக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன இன்று (2022 ஜூன் 05) திருகோணமலை கடற்படைத் தளத்தில் வைத்து அவர்களின் சின்னங்களை வழங்கி வைத்தார்.