நிகழ்வு-செய்தி

2566 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

2566 ஆவது ஸ்ரீ சம்புத்த ஜயந்தியை முன்னிட்டு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் வழிகாட்டுதலின் கீழ் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்ச்சித் தொடர் 2022 ஜூன் 16 ஆம் திகதி வெற்றிகரமாக முடிவடைந்தது.

17 Jun 2022