நிகழ்வு-செய்தி
கடற்படையின் புதிய பிரதிப் தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்
ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா 2022 ஜூன் 21 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதி தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
22 Jun 2022
கடற்படை தலைமை அதிகாரியாக ரியர் அட்மிரல் உபுல் டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் தளபதியும், ஆயுதப்படைகளின் தளபதியுமான ஜனாதிபதி அதிமேதகு கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவை இலங்கை கடற்படையின் தலைமை அதிகாரியாக 2021 ஜூன் 21 திகதி முதல் அமல்படுத்தினார். அதன்படி, இது தொடர்பான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் உபுல் டி சில்வாவிடம் உத்தியோகபூர்வமாக கையளித்து வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
22 Jun 2022


