நிகழ்வு-செய்தி

தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்

தென் கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும இன்று (2022 ஜூன் 24) கட்டளைத் தலைமையகத்தில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

24 Jun 2022

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட கோவிட் தடுப்பூசி திட்டங்களுக்கு கடற்படையின் உதவி

கடற்படையால் மேற்கொள்ளப்படுகின்ற சமூகப் பராமரிப்பு மற்றும் சமூக சேவைகளின் மற்றுமொரு படியாக, கிழக்கு மாகாணத்தின் திருகோணமலையில் உள்ள பாடசாலை மாணவர்களை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட COVID-19 தடுப்பூசி இயக்கத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு இலங்கை கடற்படையினர் சுகாதாரத் துறைக்கு உதவிகளை வழங்கினர்.

24 Jun 2022