திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் வருடாந்த விநாயகர் பூஜை மற்றும் ஊர்வல திருவிழா 2022 செப்டம்பர் 01 ஆம் திகதி நடைபெற்றது. இதற்காக கடற்படை முகாம் வளாகத்தில் விநாயகர் சிலை தாங்கிய அழகிய ஊர்வலமொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.