அமெரிக்கா கடலோரக் காவல்படையினரால் இலங்கை கடற்படையிடம் 2021 ஒக்டோபர் மாதம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்ட P627 ஆழ்கடல் கண்கானிப்பு கப்பல், இலங்கை கடற்படையின் செயற்பாட்டுத் தேவைக்கேற்ப நவீனப்படுத்தப்பட்டு அமெரிக்காவின் சியாட்டில் துறைமுகத்தில் இருந்து அதன் புதிய இல்லமான கொழும்பு துறைமுகத்தை நோக்கி 2022 செப்டம்பர் 03 ஆம் திகதி பயணம் தொடங்கியது.