நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வசதிகள் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினரால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஹம்பாந்தோட்டை மொரயாய மஹா வித்தியாலயத்தில் வகுப்பறை கட்டிட வசதிகள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஒக்டோபர் 05) மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

05 Oct 2022