நிகழ்வு-செய்தி

தனமல்வில, கித்துல்கொடே இரத்தின சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கடின பிங்கம கடற்படையினரின் பங்களிப்புடன் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.

தனமல்வில, கித்துல்கொடே இரத்தின சதஹம் தியான நிலையத்தில் வருடாந்த கதின பிங்கம இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்படை சேவா வனிதா பிரிவின் பங்களிப்புடன் 2022 ஒக்டோபர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.

31 Oct 2022