கடற்படை சேவா வனிதா பிரிவின் கெளரவத் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்னவின் கருத்தின்படி, கடற்படையினர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலனுக்காக, வெலிசறையில் நிறுவப்பட்ட சேவா வனிதா அழகு நிலையம், மலர் அலங்கார அலகு மற்றும் பதிக் உற்பத்தி நிலையம் ஆகியவற்றின் சேவைகள் பொது மக்களும் சலுகை விலையில் பெற்றுக்கொடுக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.