நிகழ்வு-செய்தி

சட்டரீதியில் விலகாமல் படையிலிருந்து சென்ற முப்படை வீரர்கள் சட்ட ரீதியில் சேவையிலிருந்து விலகிக் கொள்வதற்காக 2022 நவம்பர் 15 முதல் 2022 டிசம்பர் 31வரை பொது மன்னிப்பு காலமொன்றை அறிவிக்கப்பட்டது.

மேலே உள்ள பொதுமன்னிப்பின் கீழ், சட்டரீதியில் விலகமால் படையிலிருந்து சென்று தற்போது வெளிநாட்டில் இருக்கும் கடற்படை பணியாளர்களுக்கு மீண்டும் அறிக்கை செய்யாமல் உத்தியோகபூர்வமாக சேவையிலிருந்து வெளியேறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

15 Nov 2022