1993 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், நாகத்தேவன்துறை கடற்படை முகாமை மற்றும் பூநகரி கடற்படை முகாமை பயங்கரவாதிகளிடமிருந்து பாதுகாக்கும் நடவடிக்கையின் போது உயிரிழந்த 114 கடற்படை வீர்ர்களை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வொன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் 2022 நவம்பர் 16 ஆம் திகதி யாழ்ப்பாணம் நாகத்தேவன்துறை கடற்படை முகாமில் இடம்பெற்றன.