ரியர் அட்மிரல் பிரதீப் ரத்நாயக்க 2022 டிசம்பர் 23 ஆம் திகதி முதல் இலங்கை கடற்படையின் புதிய பிரதித் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டதுடன், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா இன்று (2023 ஜனவரி 03) அவருக்கான நியமனக் கடிதத்தை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.