நிகழ்வு-செய்தி

இரசாயன ஆயுத உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகார சபையின் பணிப்பாளராக ரியர் அட்மிரல் ரவி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை (National Authority for Implementation of the Chemical Weapons Convention - NACWC) நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளராக கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவை நியமித்துள்ளார்.

31 Jan 2023