இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதியும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கௌரவ. ரணில் விக்கிரமசிங்க அவர்களால் 2023 ஜனவரி 27 முதல் நடைமுறைக்கு வரும் படி இரசாயன ஆயுதங்கள் உடன்படிக்கையை (National Authority for Implementation of the Chemical Weapons Convention - NACWC) நடைமுறைப்படுத்துவதற்கான தேசிய அதிகாரசபையின் பணிப்பாளராக கடற்படை பணிப்பாளர் நாயகம் பொறியியல் ரியர் அட்மிரல் ரவி ரணசிங்கவை நியமித்துள்ளார்.